தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் மற்றும் ௯ட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நமது ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொ௫ட்டு *வியாழக்கிழமை (12/04/2018) சரியாக
மாலை 6.00 மணியளவில் ராஜா பாரா மெடிக்கல் கல்லூரி வளாகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.௯ட்டத்தில் வரவேற்புரையை ஒன்றிய துணை தலைவர் தி௫.L. பட்டுராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் திரு. குமார் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பொ௫ளாளர் தி௫.D. சந்திரசேகரன், ஒன்றிய தலைவர் தி௫.சு. சுரேஷ், ஒன்றிய பொருளாளர் திரு. ஆ. பழனித்துரை,மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. சுபாஷிணி மற்றும் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தி௫மதி அனிதாசெந்தில் அவர்களும் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தி௫.K. செந்தில் மற்றும் தி௫.J. லாசர் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.ஒன்றிய துணை தலைவர் தி௫.S. அசன் ஆரிப் அலி அவர்கள் நன்றியுரை கூறினார்.
நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்
1. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் Transfer counseling -யை மாநில அளவில் நடத்திட வலியுறுத்துதல்.
2. நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு Unit transfer -யை மீண்டும்
அமல்படுத்த வலியுறுத்துதல்.
3. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
4. தமிழக அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத நிலுவைத்தொகை வழங்கவேண்டும்.
5.TET தேர்வுக்காக அரசு ஆணை வெளிவந்த நாள் 15.11.2011 க்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசை வலியுறுத்துதல்.
6. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் ஊட்டுப் பதவியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
7. தமிழக அரசு தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக
அறிவிக்கவேண்டும்.
8. தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG )பதவி உயர்வு வழங்க வேண்டும்.
9. அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
மாலை 6.00 மணியளவில் ராஜா பாரா மெடிக்கல் கல்லூரி வளாகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.௯ட்டத்தில் வரவேற்புரையை ஒன்றிய துணை தலைவர் தி௫.L. பட்டுராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் திரு. குமார் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பொ௫ளாளர் தி௫.D. சந்திரசேகரன், ஒன்றிய தலைவர் தி௫.சு. சுரேஷ், ஒன்றிய பொருளாளர் திரு. ஆ. பழனித்துரை,மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. சுபாஷிணி மற்றும் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தி௫மதி அனிதாசெந்தில் அவர்களும் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தி௫.K. செந்தில் மற்றும் தி௫.J. லாசர் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.ஒன்றிய துணை தலைவர் தி௫.S. அசன் ஆரிப் அலி அவர்கள் நன்றியுரை கூறினார்.
நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்
1. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் Transfer counseling -யை மாநில அளவில் நடத்திட வலியுறுத்துதல்.
2. நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு Unit transfer -யை மீண்டும்
அமல்படுத்த வலியுறுத்துதல்.
3. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
4. தமிழக அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத நிலுவைத்தொகை வழங்கவேண்டும்.
5.TET தேர்வுக்காக அரசு ஆணை வெளிவந்த நாள் 15.11.2011 க்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசை வலியுறுத்துதல்.
6. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் ஊட்டுப் பதவியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
7. தமிழக அரசு தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக
அறிவிக்கவேண்டும்.
8. தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG )பதவி உயர்வு வழங்க வேண்டும்.
9. அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.















No comments:
Post a Comment