Monday, May 22, 2017

தடைகளை தகர்த்து (2017-18) ஆண்டு கலந்தாய்வில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற இயக்க தோழமைகளுக்கு வாழ்த்துக்கள்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
**************************************************************************************************
தொடக்க கல்வித்துறையில் நேரடி நியமனம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எவ்வித பதவிஉயர்வு அரசாணை விதி வகுப்படாத நிலையிலும்


>> அரசாணை எண் 166 படி பதவிஉயர்வு வாய்ப்பு மட்டுமே பெற்றுவந்த நிலையில்

>> கடந்த 28.04.2017 ல்  நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிஉயர்வுக்கு விதிக்கப்பட்ட 6 மாத தடையாணை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெரும்முயற்சியால் நீக்கப்பட்டு

>> நேற்று நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்

1.  அரியலூர் மாவட்டம் - ஆண்டிமடம் ஒன்றியம் - திரு.ஆனந்த்        

       அமல்ராஜ்
  2. ஈரோடு மாவட்டம் - கோபி ஒன்றியம்- திருமதி.S.சுமதி
 3. கோவை மாவட்டம்- கிணத்துக்கடவு ஒன்றியம்- திரு திருஞானம்    
       (மாநில துணைத் தலைவர்)
  4.  கோவை மாவட்டம்- சுல்தான்பேட்டை ஒன்றியம் - திருமதி கிரிஜா  
       மற்றும் திருமதி ருக்மணி
 5.  கோவை மாவட்டம்- சூலூர் ஒன்றியம் - திருமதி. பரிமளவள்ளி*
 6.   விழுப்புரம் மாவட்டம்- கண்டமங்கலம் ஒன்றியம்   திரு. R. 
        நாகரத்தினம்.(வட்டாரத்தலைவர்)    
7. விழுப்புரம் மாவட்டம்.  விக்கிரவாண்டி  ஒன்றியம் திருமதி.புஸ்பாராணி 
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
*ஆகியோருக்கு  வாழ்த்துக்கள்*
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
*உங்களது சிறப்பான பணியினால் மாணவர்களும், பட்டதாரி ஆசிரியர்களும், சக ஆசிரியர்களும் நமது பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பும் நன்மைபெறட்டும். வாழ்த்துக்கள்.*
💐💐💐💐💐💐💐💐💐
*TamilNadu Graduate Teacher Federation*(TNGTF)
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
💐💐💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment