தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் இன்று 29.7.17 மாலை மாவட்ட செயலாளர் திரு.பூசைத்துரை தலைமையில் நடைபெற்றது
இணைச் செயலாளர் ஜெயராஜ் தீர்மானங்களை விளக்கி பேசினார் இறுதியில் திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார்
இணைச் செயலாளர் ஜெயராஜ் தீர்மானங்களை விளக்கி பேசினார் இறுதியில் திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
🌸 *ஆகஸ்ட் 5ல் சென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது


No comments:
Post a Comment