Saturday, March 31, 2018

ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் இன்று 31.03.2018 சென்னையில் நடைபெற்றது





ஜேக்டோ ஜியோ முடிவுகள்*

*இன்றைய(31.03.2018)ஜேக்டோஜியோ  மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்*

*4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.05.2018 ல் சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களைத் திரட்ட முடிவு*

*முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்க தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் 11 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 23.04.2018 முதல் 27.04.2018 முடிய போராட்ட விளக்கப் பிரச்சார இயக்கம்*

*முனைவர் பி. பேட்ரிக் ரெய்மாண்ட்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

No comments:

Post a Comment